கோலம்

காலையில் அவள் போட்ட 
கோலத்தை விட 
அழகாக இருந்தது 
அதனை சுற்றி இருந்த 
அவளது பாத சுவடுகள்..............
 

Comments

Popular posts from this blog

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Golden lines of swami vivekanandar -1