மூன்று கடல், அரணாக நீண்ட மலைகள், அடர் வனங்களோடு அழகிய வயல்வெளிகள்,வளமான வரலாறு, உயர் பண்பாடு, குமரி அன்னையின் மக்கள் என பெருமை கொள்ள வைக்கும் நாடு, ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள எங்கள் நாஞ்சில் நாடு. எங்கள் செந்தமிழ் நாடிது!
Sri Ramakrishna paramakamsar (1836 - 1886) பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் Matha Sarda Devi (1854 - 1920) அன்னை சாரதா தேவி Sw ami Vivekanandar (1863 - 1902) ...
Every great achievement is done slowly - Swami vivekanandar தரம் என்பது ஒரு விபத்தல்ல அது சரியான வழியில் தொடர்ச்சியான முயற்சிகளால் பெறப்படுவது............
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த இனிய தருணத்தில் எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் அறியாமை அகலட்டும் சாதி ,மத பேதங்கள் மறைந்து "தமிழினம்" உயரட்டும்.. வாழ்க தமிழ்நாடு ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் குடிகள் !